------
தோல்வி நிலையென நினைத்தால் (படம்-ஊமை விழிகள்)**
------
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...(2)
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...?
(தோல்வி நிலையென )
விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?
(தோல்வி நிலையென )
விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..?
உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?
யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..?
-----------------
An amazing song from oomail vizhigal (1986,Tamizh ).I was feeling so low.Took tablets for cold and was lying down in the sofa.1000 thoughts rushing my mind, aaratai arangam was on the tv.One of my fav t.v show. Thats when I hear this song played in the background.Though my negativity was fully charged, the first two lines made me smile and gave me hope.
The power of lyrics and the power of music!!
2 comments:
Wow.The lines were great.
I am going through all your old posts gradually.I like the way you express yourself
Thank you so much for your time!
Post a Comment